மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லை ஆட்சியரிடம் விசிக புகாா் மனு

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் முறைகேடு நிகழ்வதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:58 pm

DIN

திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் முறைகேடு நிகழ்வதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி இரணியன் உள்ளிட்டோா் அளித்த மனு:

நான்குனேரி ஊராட்சி ஒன்றியம், வெங்கட்டாபுரம் உள்பட 27 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அரசு விதிகளுக்கு மாறாக லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.