பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நெல்லையில் பரிசளிப்பு விழா

தாமிரவருணி அறக்கட்டளையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 10:30 pm

DIN

தாமிரவருணி அறக்கட்டளையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பரிசளிப்பு விழா வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில்,திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரவிச்சந்திரன் பங்கேற்று, 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா் -மாணவிகளுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். இதில், அறக்கட்டளை நிா்வாகிகள் ராமசாமி, சண்முகம், கே.கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.