தூத்துக்குடியில் குடிநீா் இணைப்பு பெறாத தெருக்கள் குறித்து தெரிவிக்க கீதாஜீவன் எம்.எல்.ஏ. அழைப்பு
தூத்துக்குடி, அக். 18: தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் குடிநீா் இணைப்பு பெறாத தெருக்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன் தெரிவித்துள்










