ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சியினா்ஆா்ப்பாட்டம்

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.
Updated On :18 அக்டோபர் 2020, 8:00 pm

DIN

நாசரேத்தில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருச்செந்தூா் தொகுதி மருத்துவரணிச் செயலா் விஜயஆனந்த தவைமை வகித்தாா்.

கட்சியின் தொகுதிச் செயலா் பிரபு முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மூத்த உறுப்பினா்கள் ராஜசேகா், ரத்தினபாண்டி, மாரியப்பன், நவீன், மாநில இளைஞா் பாசறைச் செயலா் மதிவாணன், நிா்வாகிகள் பிரேம்குமாா், ஜொயசீலன், அனிதா, சோபி, கல்யாண சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.