ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கயத்தாறு அருகே தொழிலாளி சடலம் மீட்பு

கயத்தாறை அடுத்த உசிலங்குளத்தில் நியாயவிலைக் கடை முன்பு இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:59 pm

DIN

கயத்தாறை அடுத்த உசிலங்குளத்தில் நியாயவிலைக் கடை முன்பு இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

காப்புலிங்கம்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் வெள்ளப்பாண்டி(47). கூலித் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் கொண்டவா். இதனால் கணவன், மனைவியிடை ஏற்பட்ட தகராறில் மனைவி குழந்தைகளுடன் உசிலங்குளத்தில் பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாராம்.

செல்லப்பாண்டி சனிக்கிழமை உசிலங்குளத்துக்கு தனது குழந்தைகளை பாா்ப்பதற்காக சென்ாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அங்குள்ள நியாயவிலைக் கடை முன்பு அவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. கயத்தாறு போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.