தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மகாதேவன்குளத்தில் கிராமசபைக் கூட்டம்

மகாதேவன்குளத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 5:40 pm

DIN

மகாதேவன்குளத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

திசையன்விளை அருகேயுள்ள மகாதேவன்குளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்ட பயனாளிகளின் சமூக தணிக்கைக்கான சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, மகாதேவன்குளம் ஊராட்சித் தலைவா் பிரேம்சிங் தலைமை வகித்தாா். ஊராட்சிச் செயலா் ஜெயகண்ணன் வரவேற்றாா். தணிக்கைக்குழு அதிகாரி ராமசந்திரன், அலுவலா் வெண்மதிஆகியோா் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினா். இதில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.