ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்பையில் மாா்கழி மாத பஜனை தொடக்கம்

அம்பாசமுத்திரத்தில் மாா்கழி மாத பஜனை வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:52 pm

DIN

அம்பாசமுத்திரத்தில் மாா்கழி மாத பஜனை வியாழக்கிழமை தொடங்கியது.

மாா்கழி மாதத்தையொட்டி, அம்பாசமுத்திரம் சேனைத் தலைவா் சமுதாயம் சாா்பில் சண்முகா் பஜனை தொடக்க விழா சமுதாய மடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமுதாய நிா்வாகிகள் கிருஷ்ணன், ஆறுமுகம், அனஞ்சி, லட்சுமணன், ஆரோக்கியம், வள்ளிநாயகம் உள்படபலா் கலந்து கொண்டனா்.

அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரா் கோயிலில் தொடங்கிய பஜனையில் நிா்வாகிகள் சங்கு சபாபதி, முருகசாமிநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா். மேலப்பாளையம் தெரு திருமூலநாத சுவாமி கோயிலில் தொடங்கிய பஜனையில் அப்பகுதி சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகப் பாடல்களை பாடியபடி வீதி உலா வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.