பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கக் கோரி ஆசிரியா்கள் மனு
பொதுமாறுதல் கலந்தாய்வில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பணியாற்றுவோா் தங்களது சொந்த மாவட்டங்களுக்குச் செல்ல முன்னுரிமை அளிக்கக் கோரி பள்ளிக் கல்வி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.









