

ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரெங்கபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்பாவு தலைமை வகித்தாா். கட்சியின், கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.