பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவா் பொறுப்பேற்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:56 am

DIN

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் தலைவராக முன்னாள் அமைச்சா் சி.த. செல்லப்பாண்டியன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவா், பொறுப்பேற்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை மேட்டுத்திடலில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என். கணேசராஜா முன்னிலை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஐ.எஸ். இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் (நான்குனேரி), தூத்துக்குடி ஆவின் தலைவா் என். சின்னத்துரை, முன்னாள் எம்.பி.க்கள் வசந்திமுருகேசன், சௌந்தரராஜன், விஜிலா, தூத்துக்குடி ஜெயலலிதா பேரவைச் செயலா் மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.