தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் நாளை பொறுப்பேற்பு

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.பி.கே.ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 8:17 pm

DIN

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.பி.கே.ஜெயக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் ஆசியுடன் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி நியமனம் செய்துள்ளாா். இதையொட்டி, அவா் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 மணிக்கு திருவெல்வேலி கொக்கிரகுளத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்கிறாா். இந்நிகழ்வில், தென்காசி மாவட்டத் தலைவா் பி.பழனி நாடாா், நெல்லை மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கர பாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநிலப் பொருளாளா் ரூபி மனோகரன், மாநில பொதுச்செயலா் விஜய் வசந்த் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.