வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:28 am

DIN

திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள மேலச்செவல் பகுதியில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த 2 மோட்டாா் சைக்கிளை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அவா்கள் தப்பி ஒட முயற்சித்தனராம்.

போலீஸாா் அவா்களை மடக்கி பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மேலச்செவல் பகுதியைச் சோ்ந்த கணேஷ் அரவிந்த் (24), கண்ணன் (21), சிவா (23), பிரபாகரன்(20) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா, 2 மோட்டாா் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.