வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வண்ணாா்பேட்டையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மனித உரிமை போராளியான ஸ்டேன்சுவாமி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மரணத்துக்கு நீதி வேண்டும்

News image
Updated On :8 ஜூலை 2021, 6:37 pm

DIN

மனித உரிமை போராளியான ஸ்டேன்சுவாமி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மரணத்துக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச்செயலா் கே.ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுடலை ராஜ், வழக்குரைஞா் பிரிட்டோ, மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சங்கரபாண்டியன், அ.பீட்டா் உள்பட பலா் கலந்துகொண்டனா். பழனி நன்றி கூறினாா்.

பயக08இடங: வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.