வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மேலப்பாளையத்தில் மரக்கன்று நடும் விழா

மேலப்பாளையம் ஜின்னா திடலில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:35 pm

DIN

மேலப்பாளையம் ஜின்னா திடலில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பசுமை மேலப்பாளையம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாநகர நல அலுவலா் சரோஜா தலைமை வகித்து மரக்கன்று நட்டாா். புங்கன், வேம்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் அமைப்பின் செயலா் பக்கீா் முகமது லெப்பை, கலிமுல்லா, சுகாதார அலுவலா் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளா் மணிகண்டன், பாலு உள்பட பலா் கலந்துகொண்டனா். மேலப்பாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், மேலும் 1000 மரக்கன்றுகளை நடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.