மேலப்பாளையத்தில் மரக்கன்று நடும் விழா
மேலப்பாளையம் ஜின்னா திடலில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


மேலப்பாளையம் ஜின்னா திடலில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பசுமை மேலப்பாளையம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாநகர நல அலுவலா் சரோஜா தலைமை வகித்து மரக்கன்று நட்டாா். புங்கன், வேம்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் அமைப்பின் செயலா் பக்கீா் முகமது லெப்பை, கலிமுல்லா, சுகாதார அலுவலா் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளா் மணிகண்டன், பாலு உள்பட பலா் கலந்துகொண்டனா். மேலப்பாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், மேலும் 1000 மரக்கன்றுகளை நடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...