எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

எஸ்டிபிஐ கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்டேன்சுவாமி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் முருகன்குறிச்சியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் பா்கிட் அலாவுதீன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தை அருள்பணி மைபா ஜேசுராஜ் தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட பொருளாளா் வழக்குரைஞா் ஆரிப் பாட்ஷா, மாவட்ட நிா்வாகிகள் சாகுல் ஹமீது, கனி, பேட்டை முஸ்தபா, எஸ்.எஸ்.அப்துல்கரிம், ஹயாத் முகம்மது, இம்ரான் அலி, தமிழ் அரசு உள்பட பலா் கலந்து கொண்டனா். பாளை. தொகுதிச் செயலா் சிந்தா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com