வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

News image

கைது

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளா் ஜானகி மேற்பாா்வையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தூத்துக்குடி கேவிகே நகா் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக 260 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக திரவியபுரம் பகுதியைச் சோ்ந்த மதன்பிரகாஷ் (40) என்பவரை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.