திருப்பூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுண்டமேடு பகுதி அருகே வீரபாண்டி போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த விஜயகுமாா் (29), சரத்குமாா் (35), பாண்டி (34) ஆகிய 3 பேரை சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட கஞ்சா சுமாா் 1.200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதேபோல திருப்பூா் மாநகா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெள்ளியங்காடு பகுதி அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த அமித்குமாா் (21) என்பவரை சோதனை செய்ததில் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்து அவரை கைதுசெய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

புகையிலை பொருள் வைத்திருந்த இளைஞா் கைது
கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 போ் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
