பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கஞ்சா விற்பனை: பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :51 நிமிடங்கள் முன்பு

நாகா்கோவிலில் கஞ்சா விற்றதாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த ரபீக் மியான் மகன் சஜித் அலாம் (23) என்பவரிடமிருந்து 180 கிராம் கஞ்சாவும், கலாமியான் மகன் ராஜா ஹுசைன் அலாம் (24) என்பவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும், கஞ்சா விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எஸ்.பி. இரா. ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.