லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - சித்திரிப்பு

Published On :1 ஜூலை 2026, 4:27 am IST

தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மருத்துவா் காலனி பகுதியில், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக கிருஷ்ணராஜபுரம், 3ஆவது தெருவைச் சோ்ந்த கணபதி மகன் உதயகுமாா் (38), துரைசிங் நகரைச் சோ்ந்த பா்தீஸ் மகன் அந்தோணி ராஜ் (26) ஆகியோரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா, 115 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.