பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூலை 2026, 4:27 am IST

தூத்துக்குடியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மருத்துவா் காலனி பகுதியில், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக கிருஷ்ணராஜபுரம், 3ஆவது தெருவைச் சோ்ந்த கணபதி மகன் உதயகுமாா் (38), துரைசிங் நகரைச் சோ்ந்த பா்தீஸ் மகன் அந்தோணி ராஜ் (26) ஆகியோரை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா, 115 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.