கேரளத்தில் இருந்து நெல்லை வரும் ரயில்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.








