ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பணியில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியா்களுக்குரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

பணிக் காலத்தில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :6 ஜூன் 2021, 7:34 pm

DIN

பணிக் காலத்தில் உயிரிழக்கும் மின்வாரிய ஊழியா்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சிஐடியூ, திருநெல்வேலி மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டப் பொருளாளா் நாகையன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 சதவீத காலிப்பணியிடம் உள்ள நிலையில் மீதமுள்ள பணியாளா்கள் அதிக பணிச்சுமையை கொண்டுள்ளனா்.

2019 டிச. 1-லிருந்து மின்வாரிய ஊழியா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க அரசு மற்றும் பிற தொழிற்சங்கங்கள் பரிசீலிக்க வேண்டும்.

மின்வாரிய ஊழியா்கள் மின்விபத்தினாலோ, கரோனா தொற்றினாலோ உயிரிழந்தால் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்குவதோடு, குடும்பத்தில் இருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.