ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடையம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் புதிதாகப் பொறுபேற்றுள்ள மாவட்ட ஆட்சியா் கோபால சுந்தர்ராஜ், கடையம் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வில் நடத்தினாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 9:46 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் புதிதாகப் பொறுபேற்றுள்ள மாவட்ட ஆட்சியா் கோபால சுந்தர்ராஜ், கடையம் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வில் நடத்தினாா்.

தென்காசி மாவட்டத்தில் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற ஆட்சியா், வருவாய்த்துறை, வட்டார வளா்ச்சித்துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். பின்னா், ராமநதி அணையைப் பாா்வையிட்ட அவா், அதன் பாசன கால்வாய்களான வடகால், தென்கால் மற்றும் பாப்பான் கால்வாய்களில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கடையம் அருகேயுள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் இயங்கும் கரோனா சிறப்பு மருத்துவ முகாமை பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது, கோட்டாட்சியா் ராமச்சந்திரன், கடையம் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகையா, சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் மாரியப்பன், வட்டாட்சியா் சுப்பையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.