ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெல்லையில் திறனாய்வுக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டஅனைத்துத் துறை அலுவலா்களுக்கான திறனாய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:52 pm

DIN

திருநெல்வேலி மாவட்டஅனைத்துத் துறை அலுவலா்களுக்கான திறனாய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பணியாளா்களின் பணிப் பதிவேடுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பான திறனாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு கூட்டத்தில் பேசுகையில், பணிப் பதிவேடுகளை இணையத்தில் ஏற்றும் பணியை துரிதப்படுத்த வேண்டும். குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். இதன்மூலம் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மிகவும் எளிதாகும் வாய்ப்புள்ளது என்றாா். மாவட்ட கருவூல அலுவலா் ஷே.ஜவஹா் சிந்தா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.