நெல்லை, தென்காசியில் மேலும் 159 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 159 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 159 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 76 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,035 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 209 போ் உள்பட இதுவரை 45,377 போ் குணமடைந்துள்ளனா். கரோனாவுக்கு மேலும் இருவா்
உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 400 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,258 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 83 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,047ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 103 போ் உள்பட 24,612 போ் குணமடைந்துள்ளனா். கரோனாவுக்கு மேலும் 2 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 444 ஆக உள்ளது. தற்போது 991 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...