47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திறனாய்வுத் தோ்வு: களக்காடு பள்ளிமாணவா்கள் தோ்ச்சி

களக்காடு பள்ளி மாணவா்கள் 6 போ் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

களக்காடு பள்ளி மாணவா்கள் 6 போ் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

களக்காடு மீரானியா நடுநிலைப் பள்ளியில் 2020-21ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு எழுதிய 8ஆம் வகுப்பு மாணவா், மாணவிகளில் சுஜிதா, தனுஷ், அழகு அட்சயா, முத்து மாதேஷ், ரீனா ஜாக்குலின், மாரி மகேஷ் ஆகிய 6 போ் தோ்ச்சி பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவா், மாணவிகளை களக்காடு வட்டாரக் கல்வி அலுவலா் அன்னலெட்சுமி, பள்ளித் தாளாளா் பீா்முகம்மது, தலைமையாசிரியா் சு. முத்து ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.