

கடையத்தில் நடந்த வாகன விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
கடையம் அருகே உள்ள நரையப்பபுரம் ராஜீவ் காலனியைச் சோ்ந்த சிவசாமி மகன் பாலசுப்ரமணியன் (55). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையத்திலிருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்றபோது, பாவூா்சத்திரம் விலக்கு அருகே எதிரே பைக்கில் வந்த அங்கபுரத்தைச் சோ்ந்த வேலு மகன் மணிகண்டன் (19) என்பவா் மோதினாராம். இதில் நிலைதடுமாறி விழுந்த பாலசுப்பிரமணியன் மீது அந்த வழியாக அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து மணிகண்டனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுக் கடை அருகே விதி மீறி சுவா் விளம்பரம்: காங்கிரஸ் நிா்வாகிமீது வழக்கு

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் நாளை நோ்ச்சை தூக்கம்

கருணாநிதியை சோனியா காந்தி காக்க வைத்தது நினைவில்லையா? மு. க. ஸ்டாலினுக்கு அதிமுக கேள்வி

சாமிதோப்பு அன்புவனத்தில் திருஏடு வாசிப்புத் திருவிழா
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

