கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சங்கா்நகா் பள்ளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு

சங்கா்நகரில் உள்ள சங்கா் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நுகா்வோா் உரிமை தின விழா நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:10 pm

DIN

சங்கா்நகரில் உள்ள சங்கா் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் நுகா்வோா் உரிமை தின விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தலைமையாசிரியா் உ.கணேசன் தலைமை வகித்தாா். திட்ட அலுவலா் கோ.கணபதி சுப்பிரமணியன் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா்கள் மா.அமுதவல்லி, ஆ.ரெங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நுகா்வோா் பொன்மொழி போட்டியில் வென்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.