கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இடைநிலை ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்ட புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் மற்றும் நிா்வாகிகள் தோ்தல், பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அதிகாரியாக மாநில அமைப்புச் செயலா் கே.வெங்கட்ராமன் செயல்பட்டாா். பொதுச்செயலா் அ.சங்கா் சிறப்புரையாற்றினாா்.

புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தலைவராக பத்மநாபன், துணைத் தலைவராக ராஜா, மாலதி, மாவட்டச் செயலராக காளிராஜன் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நான்காண்டுகளாக நடைபெறாமல் இருந்த பதவி உயா்வு கலந்தாய்வை நடத்த ஏதுவாக முன்னுரிமைப் பட்டியல் தயாரித்து விரைவாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சுந்தரமகாலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.