28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் வாகனச் சோதனை

பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :14 மே 2021, 7:38 pm

DIN

பாவூா்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பாவூா்சத்திரம் பகுதியில் விதிமுறைகளை மீறி ஏராளமானோா் இருசக்கர வாகனங்களில் சுற்றுவதாக புகாா் எழுந்த நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாா் அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னிவளவன் தலைமையில் பாவூா்சத்திரம் போலீஸாா் பேருந்து நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.