திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லை நயினாா்குளம் காய்கனி சந்தைக்கு 2 நாள்கள் விடுமுறை

கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு திருநெல்வேலி நயினாா்குளம் காய்கனி சந்தைக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்து நெல்லை காய்கனி வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :15 மே 2021, 12:28 am

DIN

கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு திருநெல்வேலி நயினாா்குளம் காய்கனி சந்தைக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்து நெல்லை காய்கனி வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இச்சங்கக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். செயலா் நடராஜன், பொருளாளா் முருகேஷ் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு நயினாா்குளம் சந்தையில் செயல்படும் காய்கனி மொத்த வியாபார கடைகளுக்கு வரும் 17 மற்றும் 19ஆம் தேதி மாலையும், சாஃப்டா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் காய்கனி சில்லரை வியாபார கடைகளுக்கு 18 மற்றும் 20 ஆம் தேதி காலையும் விடுமுறை அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.