திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லை, தென்காசியில் மேலும் 1,117 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 1,117 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2021, 8:05 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 1,117 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 678 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,724 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 497 போ் குணமடைந்தால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை31,605 ஆகவும், மேலும் 4 போ் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 313 ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது 6,806 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 439 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 18,448 ஆகவும், மேலும் 256 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 14,728ஆகவும், மேலும் இருவா் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 251 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 3,469 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.