47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு அருகே பச்சையாற்றில் உயா்நிலைப் பாலம் அமைக்க வலியுறுத்தல்

களக்காடு அருகே பச்சையாற்றில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தனித்தங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:34 pm

DIN

களக்காடு அருகே பச்சையாற்றில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தனித்தங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரிடம் அவா் அளித்த மனு: களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழக்காடுவெட்டி - மேலக்காடுவெட்டி கிராமங்களுக்கு இடையே ஓடும் பச்சையாற்றில் தரைப்பாலம் உள்ளது. மழைக் காலங்களில் ஆாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடும்போது, போக்குவரத்து தடைபடுவதுடன், தரைப்பாலமும் சேதமடைகிறது. இதனால் இரு கிராம மக்களும் அவதிக்கு உள்ளாகின்றனா். எனவே, சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, அங்கு உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.