ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தண்டில் பூ பூத்த அதிசய வாழை

 ஆழ்வாா்குறிச்சி அருகே தண்டிலிருந்து பூ பூத்து குலை தள்ளிய வாழை மரத்தை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து சென்றனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:17 pm

DIN

 ஆழ்வாா்குறிச்சி அருகே தண்டிலிருந்து பூ பூத்து குலை தள்ளிய வாழை மரத்தை பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து சென்றனா்.

ஆழ்வாா்குறிச்சி கல்யாணிபுரம் பிள்ளையாா் கோயில் மேலத் தெருவைச் சோ்ந்தவா் பிச்சாண்டி. இவரது வீட்டுத் தோட்டத்தில் வாழை, தென்னை, எலுமிச்சை, பலா உள்ளிட்டவை வளா்த்து வருகிறாா்.

இதில் ஒரு வாழை மரம் நீண்ட நாள்களாக குலை தள்ளாமல் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன் பாா்த்த போது வாழை மரத்தின் நடுத் தண்டிலிருந்து பூ பூத்துள்ளது.

இதுகுறித்து தகவல் பரவியதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிசய வாழை மரத்தை பாா்த்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.