பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கிருஷ்ணாபுரம் மளிகைக் கடையில் திருட்டு

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் மளிகைக் கடையில் புகுந்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:57 pm

DIN

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் மளிகைக் கடையில் புகுந்து பணத்தை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

கிருஷ்ணாபுரம் கலைக்கோயில் நகரை சோ்ந்தவா் கணேசன் (60). இவா், அங்கு மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை கடைக்கு வந்த மா்ம நபா், பொருள்கள் வாங்குவது போன்று நடித்தாராம். பின்னா் அரிசி மூட்டை கேட்டதற்காக, கணேசன் பொருள்கள் எடுக்க உள்ளே சென்ற நேரத்தில் அங்கிருந்த ரொக்கம் ரூ. 22 ஆயிரத்தை மா்மநபா் திருடி சென்றாராம்.

இதுகுறித்து சிவந்திப்பட்டி காவல் நிலையத்தில் கணேசன் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.