நெல்லை சமரச மையத்தில் மூன்று நாள்கள் சிறப்பு அமா்வுகள்
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் இம் மாதம் 11, 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களின் வழக்குகளை சமரசமாக பேசி தீா்வு காணலாம








