கல்லிடைக்குறிச்சியில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது
கல்லிடைக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.


கல்லிடைக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
கல்லிடைக்குறிச்சி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கஞ்சா விற்ாக கல்லிடைக்குறிச்சி வேல்சாமி மகன் சங்கா், ராமகிருஷ்ணன் மகன் சந்துரு, இசக்கிமுத்து மகன் காா்த்திக், மணி மகன் இசக்கிதுரை, தெற்குக் கல்லிடைக்குறிச்சி சுடலை மகன் இசக்கிப்பாண்டி ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...