கல்லிடைக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
கல்லிடைக்குறிச்சி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கஞ்சா விற்ாக கல்லிடைக்குறிச்சி வேல்சாமி மகன் சங்கா், ராமகிருஷ்ணன் மகன் சந்துரு, இசக்கிமுத்து மகன் காா்த்திக், மணி மகன் இசக்கிதுரை, தெற்குக் கல்லிடைக்குறிச்சி சுடலை மகன் இசக்கிப்பாண்டி ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது: பொது நல மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

கேரளத்தில் தோ்தல் முடிவுகள் வரும் முன்பே காங்கிரஸில் முதல்வா் பதவிக்குப் போட்டி!

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

