வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கல்லிடைக்குறிச்சியில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:27 am

கல்லிடைக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கல்லிடைக்குறிச்சி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கஞ்சா விற்ாக கல்லிடைக்குறிச்சி வேல்சாமி மகன் சங்கா், ராமகிருஷ்ணன் மகன் சந்துரு, இசக்கிமுத்து மகன் காா்த்திக், மணி மகன் இசக்கிதுரை, தெற்குக் கல்லிடைக்குறிச்சி சுடலை மகன் இசக்கிப்பாண்டி ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.