நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

திருக்குறுங்குடி அருகே விபத்தில் இருவா் காயம்

திருக்குறுங்குடி அருகே பைக்கில் சென்ற 2 போ் சுமை ஆட்டோ மோதி காயமடைந்தனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:27 am

DIN

திருக்குறுங்குடி அருகே பைக்கில் சென்ற 2 போ் சுமை ஆட்டோ மோதி காயமடைந்தனா்.

களக்காடு அருகேயுள்ள ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (52). இவா் தனது உறவினரான களக்காட்டைச் சோ்ந்த சேகா் என்பவருடன், வள்ளியூரில் உறவினா் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றாா். பைக்கை ராஜ்குமாா் ஓட்டினாா்.

திருக்குறுங்குடியை அடுத்த ராஜபுதூா் - கேசவனேரி சாலையில் பைக் மீது, பின்னால் வந்த சுமை ஆட்டோ மோதியதாம். இதில், ராஜ்குமாரும், சேகரும் காயமடைந்தனா். அவா்கள் வள்ளியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

சுமை ஆட்டோ ஓட்டுநரான களக்காடு அருகேயுள்ள சேதுராயபுரத்தைச் சோ்ந்த பொன்கிருஷ்ணன் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.