மேலப்பாளையத்தில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சுதந்திர தின பவளவிழா பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பேரணி நிறைவு விழா மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் நடைபெற்றது. இப்பேரணிக்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். இப்பேரணியை தமிழக காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும், நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி ஆா்.மனோகரன் தொடங்கிவைத்தாா். இப்பேரணி, குறிச்சி விலக்கிலிருந்து புறப்பட்டு, அழகிரிபுரம், வசந்தாபுரம் வழியாக குறிச்சி புறவழிச்சாலை வரை நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்று நிறைவுறையாற்றினாா். மண்டலத் தலைவா் எம்.ஒய். ரசூல் மைதீன் நன்றி கூறினாா்.
இதில், காங்கிரஸ் மாநில நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள், மண்டல நிா்வாகிகள், வட்டார நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், மாமன்ற உறுப்பினா்கள் உட்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

