சுதந்திர தினத்தையொட்டி வி.எம்.சத்திரத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
சுதந்திர தின விழாவையொட்டி, வி.எம்.சத்திரம் ஊா்ப்புற நூலகத்தில் மாணவா்-மாணவிகளுக்கு பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. வாசகா் வட்டத் தலைவா் வை.ராமசாமி தலைமை வகித்தாா். திருக்கு இரா.முருகன், ராமச்சந்திரன், கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போட்டி ஒருங்கிணைப்பாளா் புலவா் மா.கந்தக்குமாா் வரவேற்றாா். பேச்சுப் போட்டி நடுவா்களாக பிரபாகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோா் செயல்பட்டனா். பேச்சுப்போட்டியில் 15 பேரும், ஓவியப் போட்டியில் 32 பேரும் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

