நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வீடுகள், வணிக வளாகங்களில் தேசியக் கொடி ஏற்றம்

75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கோயில்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:38 am

DIN

75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கோயில்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

75-ஆவது சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாயொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் மூன்று நாள்கள் தேசியக் கொடி ஏற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு சி.என். கிராமம் பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் வணிக வளாகங்களிலும், வீதிகளிலும் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினா். இதேபோல், சி.என். கிராமம் பகுதியில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமி திருக்கோயிலிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.