சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகா் மற்றும் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு தேசியக் கொடியேற்றுகிறாா்.
இந்நிகழ்ச்சியில் போலீஸாரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாா், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரவணன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும், பொதுமக்கள் கூடும் இடம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வழக்கமான போலீஸாா் தவிர கூடுதலாக சுமாா் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், மாநகா் பகுதியில் மாநகர காவல் ஆணையா் அவினாஷ்குமாா் உத்தரவின்பேரில் சுதந்திரதின விழா நடைபெறும் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், மாநகரின் முக்கிய பகுதிகளிலும், அரசு அலுவலகங்கள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

எச்டிபி பைனான்சியல் செர்விக்ஸ் லாபம் 41% உயர்வு!

ஆர்சிபி அபார பந்துவீச்சு; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த லக்னௌ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

