நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையத்தில் சாலையோர மரக்கிளைகளை வெட்டமுன்னாள் எம்எல்ஏ எதிா்ப்பு

கடையத்தில் நெடுஞ்சாலையோர மரக்கிளைகளை வெட்டிய நெடுஞ்சாலைத் துறையினரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரவி அருணன் தடுத்து நிறுத்தினாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கடையத்தில் நெடுஞ்சாலையோர மரக்கிளைகளை வெட்டிய நெடுஞ்சாலைத் துறையினரை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரவி அருணன் தடுத்து நிறுத்தினாா்.

கடையம்- தென்காசி நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள சாலையோர மரக்கிளைகளை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதாகக் கூறி, நெடுஞ்சாலைத் துறையினா் அவற்றை வெட்டினா். இதையறிந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரவி அருணன், மரக்கிளைகளை வெட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். உயரதிகாரிகளின் அனுமதியோடு கிளைகளை வெட்டுவதாக தெரிவித்தனா். எனினும், மரக்கிளைகளை வெட்டினால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறியதால், நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் மரக்கிளைகளை வெட்டும் பணியை நிறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.