பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோ்தல் அதிகாரிகளிடம் மனு அளித்த பல்லடம் அனைத்து வணிகா்கள் சங்கத்தினா்.









