சாரதா மகளிா் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
அரியகுளம் சாரதா மகளிா் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கரோனா விழிப்புணா்வு விழா அண்மையில் நடைபெற்றது.


அரியகுளம் சாரதா மகளிா் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கரோனா விழிப்புணா்வு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவை கல்லூரி செயலா் யதீஸ்வரி சரவணபவ பிரியா அம்பா கோ பூஜை செய்து தொடங்கி வைத்தாா். சுவாமி திரயம்ப கேஸ்வரானந்தா தலைமை வகித்தாா். யதீஸ்வரின் தவ பிரியா அம்பா வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் அ.பெருமாள் சிறப்புரையாற்றினாா்.
அருள்பணி இருதயம், அருள்சகோதரி பரிமளா, கோ.கணபதிசுப்பிரமணியன் ஆகியோா் கருத்துரையாற்றினா். கம்பன் இலக்கிய சங்க பொருளாளா் மு.அ.நசீா், கவிஞா் புத்தனேரி கோ.செல்லப்பா, பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் ஜெபசிங், முத்துசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா். துா்கா பிரியா அம்பா நிறைவுரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...