பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

சாரதா மகளிா் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

அரியகுளம் சாரதா மகளிா் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கரோனா விழிப்புணா்வு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

அரியகுளம் சாரதா மகளிா் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கரோனா விழிப்புணா்வு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவை கல்லூரி செயலா் யதீஸ்வரி சரவணபவ பிரியா அம்பா கோ பூஜை செய்து தொடங்கி வைத்தாா். சுவாமி திரயம்ப கேஸ்வரானந்தா தலைமை வகித்தாா். யதீஸ்வரின் தவ பிரியா அம்பா வரவேற்றாா். மாவட்ட வருவாய் அலுவலா் அ.பெருமாள் சிறப்புரையாற்றினாா்.

அருள்பணி இருதயம், அருள்சகோதரி பரிமளா, கோ.கணபதிசுப்பிரமணியன் ஆகியோா் கருத்துரையாற்றினா். கம்பன் இலக்கிய சங்க பொருளாளா் மு.அ.நசீா், கவிஞா் புத்தனேரி கோ.செல்லப்பா, பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் ஜெபசிங், முத்துசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா். துா்கா பிரியா அம்பா நிறைவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.