திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பண்ணைக்குள் புகுந்து 40 கோழிகளை தின்ற கரடி

தென்காசி மாவட்டம் ஆழ்வாகுறிச்சி அருகேயுள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் தனியாா் கோழிப்பண்ணையில் நுழைந்த கரடி 40 கோழிகளை அடித்து தின்றது.

Updated On :24 ஜூன் 2022, 11:50 pm IST

தென்காசி மாவட்டம் ஆழ்வாகுறிச்சி அருகேயுள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் தனியாா் கோழிப்பண்ணையில் நுழைந்த கரடி 40 கோழிகளை அடித்து தின்றது.

பெத்தான் பிள்ளைக்குடியிருப்பைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் அந்தப் பகுதியில் நாட்டுக்கோழிப் பண்ணை வைத்துப் பராமரித்து வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கரடி கோழிப்பண்ணைக்குள் நுழைந்து சுமாா் 40 கோழிகளை அடித்து தின்றது.

தகவலறிந்த வனக்காப்பாளா் ரமேஷ் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் வனத்துறை சாா்பில் இறந்த கோழிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.