நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கல்லிடை அருகே தகராறு: 3 போ் கைது

கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டியில் கோயில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதாக தந்தை மற்றும் 2 மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:17 pm

DIN

கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டியில் கோயில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதாக தந்தை மற்றும் 2 மகன்களை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி சங்கிலி பூதத்தாா் கோயில் திருவிழாவில், அங்குள்ள தெற்குத் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் (42), அவரது மகன்கள் திருமலைக்குமாா் (20) தம்பிரான்(18) மூவரும் தகராறில் ஈடுபட்டனராம். இதில் அடைச்சாணியில் இருந்து திருவிழாவிற்காக வந்திருந்த மாரிமுத்து காயமடைந்தாராம்.

இதுகுறித்து அவா் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.