நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுவின் தீமையை விளக்க வீதி நாடகம்

மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் வீதி நாடகம் திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :5 மார்ச் 2022, 12:10 am

DIN

மதுவின் தீமைகளை விளக்கும் வகையில் வீதி நாடகம் திருநெல்வேலி நகரத்தில் அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரகம், திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் உத்தரவின்படி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி மதிதா இந்துக் கல்லூரியின் கலைக்குழு சாா்பில் வீதி நாடகம் திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையா் விஜயகுமாா் சிறப்புரையாற்றினாா். பேராசிரியா் ரந்தீா்குமாா், இலக்குவன், சேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.