மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெல் கொள்முதல் நிலையம் கோரிகிராம மக்கள் உண்ணாவிரதம்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஊராட்சி, அணைத்தலையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி அப்பகுதி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:31 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் ஊராட்சி, அணைத்தலையூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி அப்பகுதி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அணைத்தலையூா் கிராமத்தின் பிரதான தொழில் விவசாயமாகும். இந்த ஆண்டு கங்கைகொண்டான் சிறுகுளம், பராக்கிரமபாண்டியன் குளம் நிரம்பியதால் நெல் சாகுபடி நடைபெற்று 6,500 ஏக்கா் பரப்பளவு அறுவடைக்கு தயாராக உள்ளது. அதனால், அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரி கடந்த திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இந்த நிலையில், கங்கைகொண்டான் சிறுகுளக் கரையில் அணைத்தலையூா் கிராம மக்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.