நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க கோரிக்கை

தேவா்குளம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:22 pm

DIN

தேவா்குளம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேவா்குளம் பத்மா மற்றும் பலா் அளித்த மனு:

எங்கள் பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படாததால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். குடி தண்ணீருக்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எனவே, வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.