ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குறுக்குத்துறை சுப்பிரமணி சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீசண்முகா் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:10 pm

DIN

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீசண்முகா் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் காலை 6 மணிக்கு உருகுச் சட்டசேவையும், சண்முகாா்ச்சனையும் , இரவு சுவாமி சண்முகா் வைரகிரீடம், வைரவேல் அணிந்து நகரம் ரதவீதியில் திருவீதியுலா வருதலும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) காலை 9 மணியளவில் திருநெல்வேலி நகரம் காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்காட்சி கொடுத்தல் வைபவம் நடைபெறும். இரவு 7 மணிக்கு ஸ்ரீவள்ளி திருக்கல்யாணம் திருக்கோயிலில் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.